Posts

Showing posts from August, 2020

யார் இந்த ராகு கேது ?

Image
ராகு, கேது, தோஷம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னதாக, இவர்களைப்பற்றிய சில விவரத்தை இங்கு அறிந்து கொள்வோம். முதலில் சில சுருக்கமான புராண தகவல்கள் தெரிந்து கொள்வோம். ஆதிபராசக்தி தேவியை வழிபாடு செய்து தரிசனம் செய்த துர்வாச முனிவருக்கு அம்பாள் முன்னே தோன்றினாள். வேண்டும் வரம் கேள் என்றவுடன் முனிவர்  தனக்கு எந்த தேவைகளும் இல்லை தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றதும் அம்பாள் மகிழ்ந்து தன் கழுத்தில் இருந்த பூமாலையை அவருக்கு கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாள். இந்த பூமாலையுடன் வந்த முனிவர் அதை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் கர்வமாக அதை பெற்று தன்னுடைய யானையின் கழுத்தில் அனுவித்தான். கடும் சினம் கொண்ட முனிவர் தேவ குலத்தில் பிறந்து அமரர் என்று பெயர் உடைய நீயும் உன் குலத்தவர் அனைவரும் இனி அரக்க ஜென்மமாக மாறி விடுவிர்கள் என்று சபித்தவுடன் இந்திரன் அமரர் தன்மையை இழந்து முனிவரின் சாபத்தை அடைந்தான். இந்திராணி பயந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தன் கணவன் செய்த குற்றத்துக்கு இந்திரனுக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் அமரனாக வேண்டும் என்றாள். முனிவர் அமிர்தம் உண்டால் மீண்டு...

நான்கு மெழுகு வர்த்திகள்

Image
ஒரு  இருட்டறை. நான்கு  மெழுகு  வர்த்திகள்  பிரகாசமாய் எரிந்து கொண்டு, ஒன்றோடொன்று  பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும்  மகிழ்  வுடன்  இருந்தன.   அப்போது  ஜன்னல்  வழியே  காற்று  வீசியது.  அப்போது  அமைதி  என்ற முதலாவது  மெழுகு  வர்த்தி  " ஐயோ! காற்று  வீசுகிறதே!  நான்  அணைந்து விடப்  போகிறேன் !" என்ற  பயத்தில்  அது  அணைந்து விட்டது.  அன்பு  என்ற  இரண்  டாவது  மெழுகுவர்த்தியும்  பலவீனம்  காரண  மாக  அணைந்து விட்டது.   சோகம்  காரணமாக  அறிவு என்ற மூன்றாவது மெழுகு வர்த்தியும்  அணைந்து விட்டது.  இந்த  அனைத்தையும்  பார்த்துக் கொண்டிருந்த  நான்காவது  மெழுகுவர்த்தி  சிறிது  நேரம்  காற்றுடன்  போராடியது.  இதுவும்  சில நிமிடங்  கள் தான். காற்றின்  வேகம்  கொஞ்சம்  குறைந்த உடன் மெழுகுவர்த்தி  பிரகாசமாய் எரிய ஆ...

சமூகவியலின் தந்தை- Isidore Marie Auguste François Xavier Comte

Image
Isidore Marie Auguste François Xavier Comte ஆரம்ப காலத்தில் சமூகத்தை எண்ணக்கருக்களினடியாகவே நோக்கினர். சமூகவியலின் தந்தையான comte இன் தோற்றத்துக்கு பின்னர் இந் நிலை மாறியது. சமூகத்தின் பொருண்மைகளை அறிய ஓர் அளவையினத தேவையை உணர்ந்த கொம்ற், உற்றுநோக்கல் பரிசோதனை ஒப்பிடல் வரலாற்று முறை போன்ற முறையியல்களை உள்ளடக்கிய கோட்பாட்டை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து இக்கோட்பாடுகள் பலவாறு வளர்ச்சி பெற்றன. பாரிய விருத்திக்கு பின்வரும் இரு விசைகள் காரணமாக அமைந்தன. புலமை சார்ந்த விசைகள் சமூகம் சார்ந்த விசைகள் புலமைசார்ந்த விசைகள் எனும்போது சிக்காக்கோ கார்வேட் பிராங்போர்ட் சிந்தனா கூட்டங்களின் எழுச்சியினைக் குறிப்பிடலாம். சமூகம் சார்ந்த வசைகள் எனும்போது அரசியல் புரட்சி,கைத்தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட முதலாளித்துவத்தின் எழுச்சி, பொதுவுடமைத்தத்துவத்தின் எழுச்சி, நகரமயமாக்கம், சமயரீதியிலான மாற்றங்கள், விஞ்ஞானத்தின் வளர்ச்சி, நாடுகாண் பயணங்களின் விரிவு, அறிவெழுச்சிக்கால சிந்தனைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். சமூகம் சார் வசையான கைத்தொழிற்புரட்சியினால் நகரமயமாக்கம் ஏற்பட்டது. கிராமங்களில் இருந்து வ...

22 ரூபாயிலிருந்து 900 கோடி, வசந்த் அன் கோ கடையை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது..!

Image
  22 ரூபாயிலிருந்து 900 கோடி, வசந்த் அன் கோ கடையை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது..! சென்னை: குடிசையிலிருந்து கோபுரத்திற்கு மாறிய திரு எச் வசந்தகுமாரின் கதை, ஒருவர் ஆடம்பரமான மேலாண்மை பட்டங்கள் இல்லாமலும் வெற்றிபெற்ற தொழிலதிபராக மாறமுடியும் என்பதை உணர்த்துகிறது. வசந்தகுமார் விற்பனையாளராகத் தன் தொழிலைத் தொடங்கி, ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றினார். மளிகைக் கடை 38 வருடங்களுக்கு முன்பு தன் நண்பரால் வாடகைக்கு அளிக்கப்பட்ட மளிகைக்கடையை வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் மின்சாதனப்பொருட்கள் விற்கும் கடையாக வசந்த் & கோ இன்று அவர் வசந்த் & கோ என்ற மிகப்பெரும் வீட்டு உபயோகப்பொருள் விற்கும் சில்லறை வணிகச் சங்கிலித்தொடர் கடைகளை 64 கிளைகளுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் நடத்துகிறார். வணிகக் கோட்பாடு அவரின் வணிகக் கோட்பாடு, குறைந்த வருவாய் பிரிவு நுகர்வோர் உள்ள ஊரகச் சந்தையில் களம் இறங்கி, அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்க வைப்பதேயாகும். தவனை முறை விற்பனை உக்தி அவர் பொருளின் விலையில் பாதிப் பணத்தை மட்டும் 6 மாதங்களில் கட்ட சொன்னார். மீதிப் பணத்தைப் பொருள் விற...

நொச்சி இலை

Image
நொச்சி இலை உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது

கிருபானந்த வாரியார் பிறந்த தின பகிர்வு!

Image
பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்... வேலூர் அருகே, காங்கேயநல்லூரில் 1906-ம் ஆண்டு, மல்லைய தாஸ பாகவதர் - கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 11 பேர். இவர் நான்காவது குழந்தை! வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்றார். எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை! அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 'இலக்கிய முது முனைவர்' என்றது. காஞ்சி மகா பெரியவர் 'சரஸ்வதி கடாக்ஷமிர்தம்' என்று பாராட்டினார். அனைவருமே 'அருள் மொழி அரசு' என்று வணங்கினர். வாரியார் வாங்கிய பட்டங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. ஆனால், வாரியார் ...

இலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்

Image
உங்களது கல்லூரி வளாகத்தை விட்டு, நீங்கள் செல்லும்போது, வாழ்க்கையைப் பற்றி ஒரு குறுகிய அணுகுமுறையுடனேயே இருக்கிறீர்கள். வளர்ச்சி, மேம்பாடு, உயர்வு, திறமை, அறிவு, அணுகுமுறை, தனித்தன்மை, வெற்றி, இலக்கு, கடமை, செயல்திறன், குணாதிசயம் மற்றும் செயல்பாடு போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களையும், பணி என்ற ஒற்றை அம்சத்துடன் மட்டுமே நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம். நமக்கு சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லையெனில், நாம் ஏன் கல்விப் பட்டங்களையும், திறன்களையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்? அதேபோன்று, வாழ்க்கையில், மகிழ்ச்சியாகவும், சவுகரியமாகவும் இருக்க விரும்பவில்லை என்றால், எதற்காக பணிபுரிய வேண்டும்? நமது பணியே, நமது வாழ்க்கையின் மிகப்பெரிய இறுதி திருப்தி எனும்போது, பிறகு, அந்த நிலைக்காக உங்களை தயார்செய்து கொள்வதைப் பற்றி நினைக்கக்கூடாதா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. நீங்கள் தனிமனிதராக வாழ்க்கையை நடத்துவீர்கள். பின்னர் உங்களுக்கென ஒரு குடும்பம் உருவாகும். உங்களுக்கான உறவுகள் விரிவடையும். வாழ்க்கையில், கடமை, சவால், அனுபவம், உணர்ச்சி நிலைகள் மற்றும் பொறுப்பு ஆகியவை ஏற்படுகின்றன. ஒரு குடிமகனாக நீங்கள்...

பரதன் என்ற நேர்மையாளன்

Image
பரதன் என்ற நேர்மையாளன் இராமாணயத்தில் , இராமர் சீதையைத் தவிர மூன்று முக்கியமானப் பாத்திரங்களைக் கூறுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டால் சற்றும் யோசிக்காமல் நாம் சொல்லும் பெயர்கள் லஷ்மணன் , அனுமன் , ராவணன் ஆகிய மூவருமாகத்தான் இருக்கும். அனால் இவர்கள் மூன்று பேரையும் விட மிக முக்கியமான ஒருவர் இருக்கிறார். அவர்தான் கைகேகியின் புதல்வர் பரதன். இராமாயணக்கதையில் ஒரு சிறிய பகுதியில் மட்டும் பரதன் வந்தாலும் , தனது நேர்மையான நடத்தையின் மூலம் இராமாயணத்தின் முக்கியமானப் பாத்திரமாய் நின்று விடுவது பரதனே என்பது யோசிக்கும் பொழுது நமக்கு புரிய வரும்.  வெகுசுலபமாக அயோத்தியை ஆளக்கூடிய வாய்ப்பினை பரதனின் தாய் பரதனுக்கு வாங்கித் தந்திருக்கிறான். அனால் வழக்கமாய் அரச பரம்பரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருமாம் வழக்கினை மீறிவிட்டு , தானே நாட்டுக்கு அரசனாக வேண்டும் , தன் சகோதரனுக்குரிய உரிமையைத் தட்டி பறிக்க வேண்டும் என்ற ஆசை அணுவளவும் அவனது நெஞ்சில் எழவில்லை. தாய் செய்தது , ஏற்றுக் கொள்ள முடியாத கொடிய செயல் என்பதை உணர்ந்ததால் , ஏற்பட்ட சின்னத்தில் கைகே...

உங்கள் வழியில் செயல்படுங்கள்

Image
உங்கள் வழியில் செயல்படுங்கள்: ஜோ ரூட்டின் அட்வைஸ் இதுதான்- பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார் பதிவு: ஜூலை 08, 2020 15:40 IST பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பில் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்ற ஒரு வரிதான் ஜோ ரூட்டின் அட்வைஸ் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3 மணிக்கு சுண்டப்பட வேண்டிய டாஸ் மழையால் தடைபட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். வழக்கமான கேப்டன் ஜோ ரூட் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்ற ஒரு வரியைத்தான் அட்வைஸாக கூறினார் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘நேற்று போட்டோ எடுக்கும் முன் ஜோ ரூட்டிடன் சிறந்த தகவலை பெற்றேன். ஜோ ரூட் அந்த மெசேஜில் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்று கூறியிருந்தார். ஜோ ரூட்டின் தனிப்பட்ட காரணத்தால், அவர் இல்லாமல் விளையாட வேண்டிய நிலை ஏற...

கோபம் எனும் கொதிநிலை

கோபம் எனும் கொதிநிலை By டாக்டர் ஜி.ராமானுஜன் “குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி கணமெனும் காத்தல் அரிது” மேலே குறிப்பிட்டுள்ள குறளுக்கு விளக்கம் ‘நல்ல குணம் எனும் குன்றின் மேல் நிற்பவர்கள், ஒரு கணம் கூடக் கோபப்படக் கூடாது’ என்பதே. வெகுளி என்றால் சினம். தற்போது அதன் பொருளை அறியாமலேயே வெகுளித்தனமாகப் பயன்படுத்தி வருகிறோம். நல்ல இலக்கியத்தின் அழகு, சொல்லாமல் சொல்வது. நல்ல பேர் எடுப்பது என்பதைக் குன்றின் மீது ஏறுவதற்கு உவமையாகச் சொல்லும்போதே ஒரு கணப்பொழுதின் சினம்கூட அக்குன்றிலிருந்து நம்மைப் பாதாளத்துக்குத் தள்ளிவிடும் என்னும் பொருள் இதில் மறைந்திருக்கிறது. பல வருடங்களாக மலையேறுவதுபோல் சேர்த்த நற்பெயர், உறவுகள் எல்லாமே ஒரு கண நேரக் கோபத்தில் மலையிலிருந்து வீழ்வதுபோல் எளிதாக வீழ்ந்துவிடும். ஏமாற்றம் தரும் கோபம் கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாகப் பார்த்தால் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்குப் போட்டியாக வருபவர்களைப் பயமுறுத்தி விரட்டவும் உருவான...

நெஞ்சுக்கு நிம்மதி தருவது எது?

Image
நெஞ்சுக்கு நிம்மதி தருவது எது?! By   ரம்யா ஸ்ரீ -   08/04/2019 9:28 AM கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக் கிறீர்களா..? தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.. ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.. காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம் கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது.. கணவர...

கீரைகள் | மாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு! | வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!

Image
அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள். எப்படி??? காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை. பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான். மேலும் அவற்றில் சுவை, மணம் சேர்ப்பதும், பருவநிலைக்கு தகுந்தாற்போல அவற்றை உபயோகிப்பதும் நமது திறமையே. கீரைகளில் சில... 1. பொன்னாங்கண்ணி கீரை 2. ஆரைக் கீரை 3. குறிஞ்சாக் கீரை 4. தாளி கீரை என்ற நறுந்தாளி கீரை 5. முசுட்டை கீரை 6. குமுட்டி கீரை 7. மின்னக்கீரை என்ற முன்னை கீரை 8. முருங்கை கீரை 9. புண்ணாக்கு கீரை என்ற புண்ணாத்தி கீரை 10. மூக்கிரட்டை கீரை 11. கு...