Posts

Showing posts from September, 2020

ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி என்பது உளவியலில்(psychology) பெரும் பங்கு வகிக்கிறது. இது ஒரு காந்தசக்தியாக (magnetic energy)கருதப்படுகிறது. சுய பிரகடனம் (auto suggestions), அதாவது எதை அடைய நினைத்தாலும் , அதன் நேர் மறை எண்ணங்களை மனதில் பதிய வைத்து அதை நினைத்து மனக் காட்சி (visualisation)மூலம்,செயலில் இறங்கி நினைத்ததை அடைவது. இதுவே ஈர்ப்பு விதியாக கூறப்படுகிறது. மிகவும் எளிதாக நினைக்கும் முறையாக தோன்றினாலும், ஆழ்மனதை வைத்து முயற்சி பண்ணினால், நாம் விரும்பியதை அடைய முடியும் என்பதே ஈர்ப்பு விதி. (When you become an magnet of something, you can attract anything you want. This is Law of attraction) சுய எண்ணங்கள் தான் காந்தசக்தி. நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவே ஆகிவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது புத்தர் கூறியது. இதையே தான் அப்துல் கலாம் கூறினார்."கனவு காணுங்கள், நீங்கள் என்ன கனவு காணுகிறீர்களோ அதுவாக ஆகுவீர்கள்" என்றார். ஈர்ப்பு விதி 3 பகுதிகளில் அடங்கும். கேட்பது (ask) நம்புவது (believe) அடைவது (receive) நாம் முதலில் நமக்கு என்ன வேண்டும், என்று முடிவு செய்து கொள்...

பெரியார் சொத்துகளை அரசுடைமையாக்க பெரியார் தி.க. கோரிக்கை

பெரியார் சொத்துகளை அரசுடைமையாக்க பெரியார் தி.க. கோரிக்கை By  Sutha Published:June 14 2010, 9:25 [IST] சென்னை தந்தை பெரியாருக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் கோரியுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் குடியரசு இதழ் கட்டுரை தொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி பேசுகையில், 1978 ல் திருவாரூர் தங்கராசு பெரியாரின் சொத்துகள் அனைத்து திராவிடர்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அப்போது சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியதால் அந்த வழக்கு தள்ளுபடியானது. பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார். அறக்கட்டளையாக அதை பதிவு செய்யவில்லை. பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை. அவரது பெய...

Dear Society men can cry too...

Image
We live in a society where men are pictured as strong and powerful. We are living in the age of feminism, yet as soon as a man breaks down, we don’t spare a second before catcalling him  womanish  or  unmanly . Living in a patriarchal society, our upbringing has taught us that since men have to protect their families, they have to be strong. This idea, if not directly, but in a subliminal way, has taught us that men have to be strong and emotionless. Boys at a very tender age are taught to suppress their emotions; they are told not to cry because  nobody would like to see a boy cry. Stop acting like a girl! Real men don’t cry Girls don’t like boys who cry Be a man You are not a girl; you can’t cry Quit whining Toughen up Man up Every boy has heard these at some point in his life, all of which has led him to suppress his feelings. Not showing emotions is a part of the opposite gender roles assigned to men by society. Gradually, boys start to negate their feelings. Her...

ஆசை

Image
ஆசை தான் துன்பத்திற்கு காரணம் 05/10/2019 0 ஆசை தான் துன்பத்திற்கு காரணம் ஆம் அப்படித்தான் புத்தர் சொல்கிறார் தங்க நகைகளால் தன்னை அலங்காரம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாய் அதற்கு தங்கம் நம்மிடம் இல்லையே என்று வருத்தப்படுகிறாய் இது முதலாவது துன்பம் தங்கம் வாங்க பணம் வேண்டும் பணத்தை பெற உடலை வருத்தி உழைக்கிறாய் இது இரண்டாவது துன்பம் வாங்கிய தங்கத்தை பாதுகாக்க வேண்டுமே திருடர்கள் எவராவது களவாடிவிட்டால் என்ன செய்வது என்று வருந்துகிறாய் இது மூன்றாவது துன்பம் ஒரு நிலையில் அந்த தங்கம் உன்னை விட்டு போய் விடுகிறது விரும்பியதை இழந்து விட்டோமே என கண்ணீர் விடுகிறாய் இது நான்காவது துன்பம் சிறியதான ஒரு அலங்கார ஆபரண ஆசையே நான்கு விதமான துன்பத்தை தரும் போது மண்ணாசை பெண்ணாசை பதவி ஆசை அதிகார ஆசை என்ற பேராசைகள் எத்தனை வகையான துன்பங்களை தரும்? ஒரு நிமிடம் யோசி ஆனந்தமான சுகமான சந்தோஷமான வாழ்க்கையை ஒரு சிறிய ஆசைக்கு பலி கொடுத்து வாழ்க்கை முழுவதையும் நரகமாக்கி கொள்ள வேண்டுமா? எனவே ஆசையை விடு என்கிறார் புத்தர் புத்தர் மட்டுமா அப்படி சொல்கிறார்? சர்வலோகத்தையும் சிருஷ்டித்து காத்து வரும் வாசுதேவ கிருஷ்ணன் கூட காமிய ...

நடு நிலைமை என்பது மதில் மேல் பூனையா? :

நடு நிலைமை என்பது மதில் மேல் பூனையா? : அப்பணசாமி  4 years ago  டி.வி.எஸ். சோமு எ ழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’மாதொருபாகன்’ நாவல் குறித்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் நடுநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக, ஊடகங்களின் நடுநிலை குறித்து இப்படிக் கூறுவதுண்டு: செய்திகளை வழங்கும்போது அனைத்துத் தரப்புச் செய்திகளையும் வழங்க வேண்டும். ஆட்சி, அதிகாரம், பணம், நெருக்குதல், அழுத்தங்களுக்கு இடம் கொடாமல் அச் செய்திகளைத் துணிச்சலுடன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்கச் செய்வதில் மேற்சொன்ன ஆட்சி, அதிகாரம், பணம், அழுத்தங்கள், நெருக்குதல்களுக்கு இடம் தராமல் போராட வேண்டும். இதனை ’லெப்ட் ஆஃப் த சென்டர்’ என்று கூறுவார்கள். ’இடதும் அல்ல; வலதும் அல்ல. மையம். அந்த மையத்தில் இடது’ என்பது ஊடக தர்மமாகப் போற்றப்படுகிறது. நீதி பரிபாலனத்துக்கும் இது பொருந்தும்! இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றமாகத்தான் இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இதைத்தான் செவ்வனே செய்துள்ளது. கருத்துரிமை குறித்த வால்ட்டே...

பித்ரு தோஷம், பித்ரு சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

Image
பித்ரு தோஷம், பித்ரு சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…. 2014/03/19 பார்வதி அருண்குமார் பித்ரு தோஷத்திற்கும், பித்ரு சாபத்திற்கும் வேறுபாடு என்ன? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். சூரிய பகவானை பித்ருகாரகர் அதாவது மூதாதையர்களை குறிப்பவர் என்று அழைக்கிறார்கள். சந்திர பகவானை மாத்ரு காரகர் அதாவது தாயைக் குறிப்பவர் என்று அழைக்கிறார்கள். இந்த இருவரின் நிலைமையை ஒரு ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டும். இவர்களின் சுப – அசுபத் தன்மையைக் கொண்டு ஒருவருக்கு பித்ருக்களின் ஆசி உள்ளதா அல்லது தோஷம் உண்டாகியுள்ளதா என்பதை அறிய முற்பட வேண்டும். பித்ரு தோஷம் அல்லது ஆசிகள் ஒருவருக்கு தந்தை வர்க்கம் அல்லது தாயின் வர்க்கத்திலிருந்து அமையக்கூடும். எங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு தன் தாயின் தந்தையின் ஜாதகத்தைப் போலவே அமைந்திருந்தது. அவரும் தன் தாத்தாவைப் போலவே அவர் சார்ந்த துறையிலே பணியாற்றி அவரைப் போலவே பெயரெடுத்தார். அதோடு ராகு பகவானை பிதாமஹர் அதாவது தந்தையின் தந்தை என்றும், கேது பகவானை மாதாமஹி அதாவது தாயின் தாய் என்றும் கூறுவார்கள். ஒன்பதாம் வீடு குறிப்பாக ஐந்தாம் வீட்டிற்கு முன்பாக பித்ர...

மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள 30 உறுப்புகள்

மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள 30 உறுப்புகள் CONTENTS நோக்கம் உறுப்புகள் முடிவுரை நோக்கம் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன. உறுப்புகள் சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுப...

14 Psychological Marketing Tips for Customer Mind Control

Image
14 Psychological Marketing Tips for Customer Mind Control For centuries. people have been obsessed with the idea of mind control. From psychological arts, movies and literature throughout time, people love the idea of being able to control other people. The thing is, it’s not all that far fetched! Mind control is not about magic, old ancient secrets or superhero control like Professor X. Mind control is made a reality through tangible practices called: M arketing & Psychology.  The core of successful marketing is understanding how and why people think and act the way they do. Unfortunately, human behavior isn’t always consistent or rational due to people having their own quirks, but lucky for you, psychology is on your side! In this article, we’re going to go over 14  psychology-based marketing  tips you can use to improve the results of your campaigns today! Psychology-Based Marketing Tips Understanding some key principles of psychology can take y...

மனைவியின் மாண்பு

"மனைவியின் மாண்பு' என்ற தலைப்பில் புலவர் புலமைபித்தன் பேசுகையில், "உலகம் அன்பினால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கணவன் - மனைவி என்ற இல்லறத்தை பொறுத்தவரை அன்பு என்பது மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. மனைவிதான், குடும்ப தலைவனை சிறந்த குடிமகனாக மாற்றுகிறவள். மனைவியை மதிக்க தெரிந்தவன், சமூகத்தை மதிக்க தெரிந்தவன்' என்றார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதாவது: வாழ்க்கையில் நமக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை கொண்டு முன்னேற கற்றுக் கொள்ள வேண்டும். பெண் என்பவள் வாழ்க்கையின் முக்கியமான அங்கம். எனவே, பெண்ணின் பெருமையை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். மனைவியின் முக்கியத்துவம் உணர்ந்து, அவளை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். தலைவனை, தலைமை பண்பிற்கேற்ப மாற்றுவது பெண் என்பதை உணர வேண்டும். மனைவி சிறந்த காரியங்கள் செய்யும் போது பாராட்ட வேண்டும். அதுதான், குடும்பத்திற்கு ஏற்றது. பெண்களுக்கு சுயமரியாதை பறிபோகும் போது, அதை கண்டு பொங்கி எழுகிறவன்தான் உண்மையான மகான். வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டுமானால், பெண்ணை இழிவுபடுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். இருவரும் பரஸ்பர அன்புடன் பழக வேண்டும்...

நிழல் சமூகம் vs நிஜ சமூகம்

Image
நிழல் சமூகம் vs நிஜ சமூகம் By  Praveen Kumar Rajendran Oct 27, 2017 Artificial Society அதாவது செயற்கையாக இணையத்தில் உள்ள சமூகம் மற்றும் நிஜ சமூகத்தின் இடையே நிலவும் உண்மையான நிலை என்ன? இன்று நாம் தகவல் தொழில்நுட்ப உலகில் வாழ்கின்றோம் என்று சொல்லுவது பழமையாக மாறிவிட்டது. இணையதள உலகம், சமூகவலைத்தள உலகம் என்று தான் கூற வேண்டும். குறைவான கட்டணம், இலவச சேவை (Free Data), செல்போன்களின் விலை குறைவு போன்ற பல காரணங்கள் தான் இன்று பலவேறு மாற்றங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி, இது ஒரு மாபெரும் இணையதள புரட்சிக்குக் காரணம் என்றால் மிகையாகாது. சமூகவலைதளங்கள், இணையத்தளம் என்பதைத் தாண்டி அதுவும் ஒரு சமூகம் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை விட, அப்படி உருவாக்கிவிட்டார்கள் என்பது தான் உண்மை. ஒரு செயற்கையான சமூகத்தை (Artificial society)ஐ சமூக வலைத்தளங்கள் உருவாக்கிவிட்டது. இந்த Artificial society இல் எல்லாவிதமான விஷயங்களும் நடைபெறுகின்றது. புது புது தொழிலை தொடங்குகின்றனர், புது உறவுகள் பிறக்கின்றது, புதுவிதமான விளம்பர யுக்திகள் பிறக்க...

தமிழர் வணிகக் களம் - திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

Image
தமிழர் வணிகக் களம் - திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

Great Leaders are Great Decision-Makers

Image
Great Leaders are Great Decision-Makers Three Qualities to Take the Paralysis out of Decision Analysis By  Larina Kase, PsyD, MBA SHARE Great leaders understand how to balance emotion with reason and make decisions that positively impact themselves, their employees, their customers and stakeholders, and their organizations. [powerpress: http://gsbm-med.pepperdine.edu/gbr/audio/fall2010/Kase-decisions.mp3] Leadership A   A   A When we think of what makes someone a great leader, one characteristic that comes to mind is decisiveness. We do not envision successful leaders standing around appearing unclear and uncertain. Instead, we view them as people who are able to quickly arrive at their decisions and communicate the goals to others. Leaders often have to make challenging decisions, such as what direction to move their company in; whether to keep an employee, reposition them or let them go; whether or not to share “bad news” with stockholders, and many other such challenge...