Posts

காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்...

சென்னை: பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்... காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்... சென்னை: பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்... இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம் (https://eservices.tn.gov.in) வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில...

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு...

Image
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு Research paper No 1949 Written by London swaminathan Date: 22 June 2015 Uploaded in London at 9-45 அண்டம்= பிரபஞ்சம் பிண்டம் = நமது உடல் அண்டம், பிண்டம் என்பதெல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இவை வேத காலம் முதல் வழங்கி வரும் சொற்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றால் என்ன பொருள்? நாம் பிரபஞ்சத்தில் காணும் எல்லாவற்றின் சிறு வடிவமே நமது உடல். இது இந்து மதத்தில் உள்ளது வெளிநாட்டினருக்குத் தெரியாது. அவர்கள் இதை கிரேக்க மொழியில் இதைப் பார்த்தவுடன் இது கிரேக்கர்களின் கண்டுபிடிப்பு என்று ‘என்சைக்ளோ பீடியா’ (கலைக் களஞ்சியம்) எல்லாம் எழுதி வைத்து விட்டனர். அவர்கள் இதை மைக்ரோகாஸ்ம், மேக்ரோ காஸ்ம் என்று அழைப்பர். இது எப்படி கிரேக்க மொழிக்கும் போனது? இந்துக்கள் வேத காலத்துக்குப் பின்னால் ஐரோப்பா முழுதும் குட்யேறி வேத நாகரீகத்தைப் பரப்பினர். விஞ்ஞான ரீதியில் அமைந்த சம்ஸ்கிருத மொழியைப் பரப்பினர். இதனால் கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் பிறந்தன. இதற்குப் பின் ஐரோப்பிய மொழிகள் தோன்றின. மொழிகள...

நந்தி பகவானின் கல்யாணம் நடந்த கோயில்!

Image
நந்தி பகவானின் கல்யாணம் நடந்த கோயில்! நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரி ல் உள்ள கோயில் தான் வைத்தியநாதர் கோயில்.இங்கு வைத்தியநாதசுவாமி மூலவராவும், சுந்தராம்பிகை அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.பனை மரம் தான் கோயிலின் தலவிருட்சம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீரா டுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள்குணமாகிறது நம்பிக்கை இருக்கிறது. பக்தர்கள் சிவனுக்கும் நந்தி க்கும் நடுவி ல் இருக்கும் மூன்று குழிகளை நவக்கி ரகங்களாக கருதி , அவற்றில் தீபமே ற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களா கபாவித்து வழி படுகின்றனர். சருமநோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறை வனை வழிப்பட்டான்.சந்திரனுக்குக் க...

வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை...!!

Image
  வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை...!! முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது.  கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்க வேண்டும் சிவபெருமானிடம். சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார். இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அழிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை சாப்பிடுவார்கள், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையு...

அட்சய திருதியை உருவான வரலாறு, Akshaya Tritiya Story Tamil

Image
அட்சய திருதியை உருவான வரலாறு, Akshaya Tritiya Story Tamil சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது. அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும்என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும். அட்சய திருதியை அன்று பிறருக்கு பானகம் மற்றும் நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது. அட்சய திருதியை கொண்டாடுவது எவ்வாறு உருவாகியது? ஒரு சமயம் பாஞ்சாலை நாட்டை பூரியசஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சாலை நாட்டில் கடும் வறட்சி நிலவியது. மன்னரும் மக்களும் வறட்சியால் கட...

சித்ரா பௌர்ணமி 2023

சித்ரா பௌர்ணமி 2023 மே 05, 2023, வெள்ளிக்கிழமை நல்ல நேரம் (குலிகை) 07:21 AM முதல் 09:00 AM வரை விஷ நேரம் (ராகு காலம்) காலை 10:39 முதல் மதியம் 12:18 வரை ஆபத்து நேரம் (யமகண்டம்) 03:36 PM முதல் 05:15 PM வரை திதி 2023-மே-04 இரவு 11:44 மணிக்கு தொடங்குகிறது 2023-மே-05 இரவு 11:03 மணிக்கு முடிவடைகிறது சித்ரா பூர்ணிமா மேஷ ராசியில் சூரியன் இருக்கும் போது , வேதகால புத்தாண்டின் தொடக்கத்தை அறிவிக்கிறது . வேத புத்தாண்டின் முதல் முழு நிலவு சித்ரா நட்சத்திரத்தில் பிரகாசிக்கும் போது , ​​அது சித்ரா பௌர்ணமி அல்லது சித்ரா பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம் துலாம் ராசியில் உள்ள சித்திரை முழு நிலவு “கர்மாவை சமநிலைப்படுத்தும்” சந்திரன். இந்த ஆற்றலுடன், சித்ரா நட்சத்திரம் "மிகுதி" மற்றும் "மீளுருவாக்கம்" ஆற்றல்களை சேர்க்கிறது. எனவே, இந்த நாளில் பூமியில் பிரகாசிக்கும் சந்திரன் நேர்மறை மற்றும் ஆக்கபூர்வமான ஆற்றல்களால் நிரம்பி வழிகிறது - செல்வம், ஆரோக்கியம் மற்றும் உறவுகளை அனுபவிப்பதில் இருந்து உங்களைத் தடுக்கும் எதிர்மறை கர்மாவை அகற்றுவதில் பயனுள்ள ஆற்றல்கள்....

புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?:

Image
புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?: ஆன்மிக அறிவியல் இதோபசுவின் கோ மாதாவாக நாம் வணங்கி வருகிறோம். பசுவின் உடலில் தெய்வங்களும், தேவ தேவதைகள் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக சொல்கிறது வேதம். பசுவின் கோ மாதாவாக நாம் வணங்கி வருகிறோம். பசுவின் உடலில் தெய்வங்களும், தேவ தேவதைகள் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக சொல்கிறது வேதம்.  காமதேனு வழங்கும் அற்புத பொருள் காமதேனு வழங்கும் அற்புத பொருள்பசுவிலிருந்து பெறப்படும் பொருட்களான பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் சேர்ந்த கலவையை பஞ்சகவ்யம் எனப்படுகிறது. இது அபிஷேகத்துக்கும், விவசாயத்திற்குப் பயன்படுவதோடு, மருந்தாகவும் செயல்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. குளம்படிப்பட்ட தூசி நமது உடலில் பற்றிக் கொண்டால் நாம் நீராடிய தூய்மை உண்டாகும். நன்றாக மேய்ந்து வீடு திரும்பக் கூடிய பசுமாடுகளின் குளம்படி பட்டு கிளம்பக் கூடிய தூசி கிளம்பக் கூடிய வேளையை நல்ல வேளையாக பார்க்கப்படும் (கோதூளி ...