Posts

Showing posts from February, 2022

நில அபகரிப்பு வழக்குகள் குளறுபடி பிரச்னை வித்தியாசம் தெரியவில்லையா? உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Image
நில அபகரிப்பு வழக்குகள் குளறுபடி பிரச்னை வித்தியாசம் தெரியவில்லையா? உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி புதுடெல்லி: ‘தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளின் குளறுபடிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் தான் முழு காரணம்,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக  நிலுவையில் இருந்து வருவதாகவும், அந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, ‘நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் விசாரணையில் உள்ளது. அப்படி இருக்கையில் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக நிவாரணம் கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால்தான், நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ச்சியாக நிலுவையில் உள்ளன,’ என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராம்சங்கர், ‘உச்ச ந...

கல்லாலின் புடையமர்ந்து

Image
கல்லாலின் புடையமர்ந்து - திருவிளையாடற் புராணம் கல்லாலின் புடையமர்ந்து நான்மறை  ஆறங்கம் முதல்கற்ற கேள்வி  வல்லார்கள் நால்வர்க்கும் வாகிறந்த  பூரணமாய் மறைக்கு அப்பாலாய்  எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை  இந்தபடி இருந்து , காட்டிச்  சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்  விளக்கம் கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம் Transliteration in English Sitting below the tree in a Stone, to the four who were well versed in four Vedas and six auxiliary sciences of Vedas, the silent complete one who is beyond the Vedas and who is as everything but beyond everything , Showed the truth “how it is” and “as ...