Posts

Showing posts from July, 2020

காரணம் இல்லாமல் காரியங்கள் இல்லை

Image
காரணம் இல்லாமல் காரியங்கள் இல்லை.PDF நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்....... பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே,இந்தஅவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். "பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வா...

அனு+விருப்பு+வெறுப்பு+சிரிப்பு

Image
அனு அனு  ( Anu )  சுமேரியக் கடவுள்களில்  தலைமையானவர். இவர் வானம், சொர்க்கம் மற்றும் விண்மீன்களுக்கு அதிபதி ஆவார். அனு தெய்வம் பிற கடவுள்கள், தேவதைகள் மற்றும் அசுர தேவதைகளின் உற்பத்திக்கும் காரணமானவர். எனவே அனைத்து கடவுள்களுக்கும் இவரே தலைமைக் கடவுளர் ஆவார். இவருடன்  என்லில்  மற்றும்  ஈஅ  கடவுள்கள் சேர்த்து திருமூர்த்தி தெய்வங்கள் எனப்போற்றப்படுகின்றனர். ஆன்+பெண்+விருப்பு+வெருப்பு 'பெண் என்பவள் பிறப்பதில்லை, விதைக்கப்படுகிறாள்'  சிரிப்பு சிரிப்புகள்   சிரிக்க   மட்டுமில்லாமல்   சிந்திக்கவும்   வைக்கின்ற  வகையில் எழுதும் எழுத்தாளர்கள் நகைச்சுவை எழுத்தாளர்கள் சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி.  மனதை மயக்கும் மந்திர சக்தி. அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி. பூமியில் வாழும் எந்த ஜீவராசிகளுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்திருக்கும் விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு. 'வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது. ச...

Caste+Paste+Taste

Image
ஜாதி_Ancient World History_ Caste.PDF பிளாஸ்டிக்கிற்கு சிறந்த பசை எது. பிளாஸ்டிக் பசை செய்வது எப்படி சிறந்தது.PDF எது சரியான பற்பசை_.PDF அறுசுவையின் சுவைகள் என்னென்ன_ - TamilSeithi News & Current Affairs.PDF

அச்சு+அகம்

Image
தமிழ் முதலில் அச்சேறியது எங்கே-எப்போது

அன்னம்+காவடி+ஆட்டம்

Image
அன்னம்+காவடி சிவகிரி, சத்தியகிரி ஆகிய இரு மலைகளையும் அகத்திய முனிவரின் சீடனான இடும்பன் காவடியாகக் கட்டி, கயிலையில் இருந்து எடுத்து வந்ததாகப் பழநி ஸ்தல புராணம் கூறுகிறது. பழநியிலுள்ள இந்த இரு மலைகளுக்கும் காவல் தலைவன் இடும்பன்தான். அவன் காவடி எடுத்து வந்ததை நினைவுகூரும் வகையில் இந்தப் பிரார்த்தனை வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுவர். ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி (திரு கோ. அண்ணாமலை, PJK, ஜெரண்டுட், பகாங், மலேசியா) இயற்கையைப் போற்றிய பழந்தமிழரிடம் இறை உணர்வு இருந்தது. இதனைத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. தமிழர்களிடம் முருக வழிபாடு என்பது மிகத்தொன்மையனது. எனவே, தெய்வத் திருத்தோற்றங்களிலே தனியொருவடிவமாக நின்று, தனித்தமிழ்க் கடவுளாகக் காட்சி தருகின்ற முருகப் ...

Kalas(H)a

Image
Kalasa – Temple Town on the Banks of Bhadra.PDF Kalasha.PDF

கா+குருவி+கா

Image
காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்.PDF காக்கை, குயில் போன்ற பறவைகள் அடைகாப்பது பற்றிக் கூறவும்.PDF

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

Image
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியின் விளக்கம் , வெறும்  ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் . கல்வியினால் அறிவு பெருகும் ஆனால் அறிவை பயன்படுத்தி அனுபவத்தை பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் . இதுபோல நம் முன்னோர்கள் வேறு ஒரு விளக்கத்தை தந்துள்ளார்கள் அது என்னவென்றால், சுரக்காய்- ஐ நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, அது நம் உடலில் உள்ள உப்புகளை நீக்கிவிடுகிறது உடலில் உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் அதிக அளவில் சுரைக்காயை உண்ணும் பொழுது உப்பு சத்து குறைந்து விடுகிறது அதனால்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி உள்ளார்கள் இந்த இடத்தில் கறி என்பது உப்பை குறிக்கும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதன் அர்த்தம் என்ன? 3 பதில்கள் இரவீந்திரன் சிவன் ,  வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு-இல் தலைமை பொறுப்பாளர் June 19, 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது ·எழுத்தாளர் 391 பதில்களையும் 604.7ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார் எட்டிக் காஞ்சிரங்காய் - என்பதே ஏட்டுச் சுரைக்காய் என தவறுதலாகப் பயனில்...

நி

Image
நிதானம் _ Karmayogi.net.pdf நிதர்சனம் – ஒரு மாயை திண்ணை.pdf ’ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பது பொய்! 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 56;  _ 27 natchatirangal - a to z - 56 - hindutamil.in.pdf

வாகமண்(வகமொன்)

Image
வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம் வாங்க...! ‘இந்த லீவுல டூர் அடிக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களது பெரும்பாலான சாய்ஸ் என்னவாக இருக்கும்? மலைவாச ஸ்தலங்கள் என்றால் ஊட்டி, கொடைக்கானல்... அருவி என்றால் குற்றாலம்... கோயில் குளம் என்றால் திருச்செந்தூர், திருவண்ணாமலை. இதெல்லாம் மனசை மயக்குபவைதான். ஆனால் அதையும் தாண்டி, ‘‘வாடா தம்பி... ரோஸ்மில்க் வாங்கித் தர்றேன்’’ என்று கிக்காக அழைக்கும் சமந்தாபோல் சொக்கவைக்கும் இடங்கள் எக்கச்சக்கம் உண்டு. மிடில் க்ளாஸ் மக்கள் யோசிக்காமல் பெட்டியைக் கிளப்பிக் கொண்டு பார்க்க வேண்டிய  அற்புதமான சில இடங்களுக்கு  வண்டியைக் கிளப்பினேன். இந்த வாரம், கேரள மாநிலத்தில் இருக்கும் வாகமன். சென்னைக்காரர்களோ, மதுரைக்காரர்களோ - அனைவருக்கும் வாகமன் செல்ல ஒரே வழி - தேனி. தேனி தாண்டி கூடலூர், குமுளி, வண்டிப் பெரியார், ஏலப்பாறை வழியாகத்தான் வாகமன் செல்ல வேண்டும். பஸ்ஸில் கிளம்பினாலும் தேனி போய்விட்டுக் கிளம்புவதுதான் பெஸ்ட். ‘வழியில எங்கேயும் நிக்கக் கூடாது’ என்று சபதம்...

எலுமிச்சை +உப்பு +சோடா

Image
நிம்பு

கழு+மலர்+நீர்

Image
கழு+நீர்(தொட்டி) கழு+நீர்(மலர்)